Monday 6th of May 2024 08:28:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
பிரதமர் மகிந்தவைச் சந்தித்தார் மாலைதீவு உயர் ஸ்தானிகர்!

பிரதமர் மகிந்தவைச் சந்தித்தார் மாலைதீவு உயர் ஸ்தானிகர்!


மாலைத்தீவு உயர் ஸ்தானிகர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை இன்று (2021.02.24) சந்தித்துள்ளார்.

இலங்கைக்காகன மாலைதீவு உயர் ஸ்தானிகர் உமர் அப்துள் ரசாக், விஜயராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குச் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE